🔘ஹஸன் பஸரி (ரஹ்)
அவர்கள் கூறினார்கள்.
🔸இந்த உலகத்தில்
உலமாக்கள் இல்லை
என்றால் ஒட்டு மொத்த
மக்களும் விலங்கினங்களாக
மாறியிருப்பார்கள்.
🔸எனவே நீங்கள் கல்வியைக் கற்றுக்
கொள்ளுங்கள். அது
`இறையச்சத்தை` உருவாக்கும்.
🔸மற்றும் அதைத் தேடுவது `இபாதத்`
(வணக்கம்) ஆகும்.
🔸அதைக் கற்பது `தஸ்பீஹ்`( திக்ர் )
ஆகும்.
🔸அதில் நீங்கள்
ஆய்வோடு இருப்பது
`ஜிஹாத்` ஆகும்.
🔸 மேலும் அறியாதவர்களுக்கு
நீங்கள் கல்வியைக்
கற்றுக் கொடுப்பது
`ஸதகா` தர்மம் ஆகும்.
*♦️அஷ்ஷெய்ஃ அப்துல்*
*காதிர் மன்பஈ*
❄️❄️❄️❄️❄️❄️❄️❄️
No comments:
Post a Comment